ADDED : செப் 22, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வானுார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்துள்ளார். இவரை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய் அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.