sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : அக் 12, 2025 04:22 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் துர்கா, 18; செஞ்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் மதியம், 12:00 மணியளவில் குடும்பத்தினர் துர்காவை வீட்டில் விட்டு விட்டு விவசாய நிலத்திற்கு சென்று விட்டனர்.

மாலை 4:30 மணிக்கு திரும்பி வந்தபோது அவர் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் வள்ளி செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து துர்காவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us