sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

/

அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்


ADDED : ஜன 02, 2025 07:21 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; வானுார் அரசு மருத்துவமனையில் தகராறு செய்ததாக அரசு டாக்டர் ஒருவர், தி.மு.க., பிரமுகர் மீது புகாரளித்துள்ளார்.

திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்தவர் அரசு மருத்துவர் சுரேஷ்குமார்,37; நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் வானுார் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார்.

அப்போது, அங்கு வந்த வானுார் அடுத்த எறையூரைச் சேர்ந்த தி.மு.க., கிளை செயலர் ரவிச்சந்திரன்,40; ஒருவரின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அதற்கு டாக்டர் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு டாக்டர் சுரேஷ்குமார் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர், தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, டாக்டர் சுரேஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதே போல் தி.மு.க., பிரமுகர் ரவிச்சந்திரனும், டாக்டர் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து, வானுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us