sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொறுப்பிலிருந்து விடுவிக்க   தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்

/

பொறுப்பிலிருந்து விடுவிக்க   தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்

பொறுப்பிலிருந்து விடுவிக்க   தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்

பொறுப்பிலிருந்து விடுவிக்க   தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்


ADDED : ஜன 03, 2025 01:56 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு கடிதம் எழுதிய ஒன்றிய செயலாளர் .

மேல்மலையனுார் தே.மு.தி.க., கிழக்கு ஒன்றிய செயலாளராக 10 ஆண்டுகளாக முத்துசாமி ;47, உள்ளார்.

இவர்குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது;

கட்சியில் 20 ஆண்டுகளாக உள்ளேன், குடும்ப சூழ்நிலை , உடல் நலக்குறைவு , தொழில் சம்மந்தமாக முழு ஒத்துழைப்பு தரமுடியாத நிலையில் கட்சி வளர்ச்சி நலன் கருதி ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறும், அடிப்படை உறுப்பினராக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us