/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறுப்பிலிருந்து விடுவிக்க தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்
/
பொறுப்பிலிருந்து விடுவிக்க தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்
பொறுப்பிலிருந்து விடுவிக்க தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்
பொறுப்பிலிருந்து விடுவிக்க தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்
ADDED : ஜன 03, 2025 01:56 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு கடிதம் எழுதிய ஒன்றிய செயலாளர் .
மேல்மலையனுார் தே.மு.தி.க., கிழக்கு ஒன்றிய செயலாளராக 10 ஆண்டுகளாக முத்துசாமி ;47, உள்ளார்.
இவர்குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது;
கட்சியில் 20 ஆண்டுகளாக உள்ளேன், குடும்ப சூழ்நிலை , உடல் நலக்குறைவு , தொழில் சம்மந்தமாக முழு ஒத்துழைப்பு தரமுடியாத நிலையில் கட்சி வளர்ச்சி நலன் கருதி ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறும், அடிப்படை உறுப்பினராக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

