sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மழையால் வீடு சேதம் தி.மு.க., நிவாரணம்

/

 மழையால் வீடு சேதம் தி.மு.க., நிவாரணம்

 மழையால் வீடு சேதம் தி.மு.க., நிவாரணம்

 மழையால் வீடு சேதம் தி.மு.க., நிவாரணம்


ADDED : டிச 01, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் மழையால் வீடு சேதமானதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது குடிசை வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. இதனையறிந்த தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதசி காமணி நேரில் பார்வையிட்டு, பாதித்த நபருக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

மாவட்ட துணைச் செயலாளர் முருகன், திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கம், மத்திய ஒன்றிய செயலாளர் தீனதயாளன், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் குணா, ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை, கிளைச் செயலாளர் சுப்ரமணி, வழக்கறிஞர் நிஜாம், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடாசலம் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us