sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி

/

அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி

அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி

அரசு கல்லுாரியில் நாடகப் போட்டி


ADDED : அக் 08, 2025 12:22 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அரசின் 'கலையால் கல்வி வெல்வோம்' கலைத் திருவிழா நடந்து வருகிறது.

வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக நாடகம் மற்றும் பொம்மலாட்ட போட்டி, நடந்தது.

இதில் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவர்கள் பல்வேறு கலைகளை கற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி தன்னம்பிக்கை பொம்மலாட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் எலிசபெத்ராணி, நந்தகோபால், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உதவி பேராசிரியர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us