sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை

/

வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை

வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை

வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை


ADDED : ஜூலை 29, 2025 07:16 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வயிற்று வலியால் தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த குமாரகுப்பத்தைச் சேர்ந்தவர் குமரன், 54; கெங்கராம்பாளையம் தனியார் பொறியியல் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், தீராத வயிற்று வலியால் அவதியடைந்தார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 26ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us