sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்

/

நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்

நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்

நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்


ADDED : மே 01, 2025 06:55 AM

Google News

ADDED : மே 01, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் டிரைவர் இறந்து கிடந்தார்.

செஞ்சி - திருவண்ணாமலை மெயின் ரோடு சத்தியமங்கலம் கிராமத்தில் சிவன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று நின்றிருந்தது. நீண்ட நேரமாக நின்று இருந்ததால் அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் சந்தேகத்தின் போரில் சோதனை செய்தனர். அப்போது லாரியில் டிரைவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

விசாரணையில் இறந்து கிடந்தவர் ராணிப்பேட்டை அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், 46; என தெரியவந்தது. ரமேஷ், தனக்கு சொந்தமான லாரியில் பெருந்துறை சிப்காட்டில் இருந்து மரக்காணத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு வரும் வழியில் சத்தியமங்கலத்தில் லாரியை நிறுத்தி உள்ளார். அங்கு நெஞ்சுவலியால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் இறந்தாரா என சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us