sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்

/

மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்

மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்

மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்


ADDED : டிச 24, 2024 06:18 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே உள்ள மரத்தில் கார் மோதிய விபத் தில் டிரைவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த தனியார் கேட்டரிங் நிறுவன பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்திற்கு மாருதி ஆம்னி காரில் புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே வந்தபோது, கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் டிரைவரான அப்துல் ரகீம்,65; உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணம் செய்த ராயபுரம் அகமது பாஷா,29; பழைய வண்ணாரப்பேட்டை குமார, 31; ஷாகிசா,35; ரபிக்,34; ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இவர்கள் மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us