sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி

/

பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி

பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி

பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி


ADDED : அக் 19, 2025 11:58 PM

Google News

ADDED : அக் 19, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: பூச்சி மருந்தை குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செஞ்சி, அடுத்த ஆர் நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன், 75; வயது முதிர்வு காரணமாக கண் பார்வை இல்லாமலும், காது கேட்காமலும் இருந்தார்.

இதனால் மனம் உடைந்தவர் கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்தை குடித்தார். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us