sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் சாவு

/

வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் சாவு

வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் சாவு

வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் சாவு


ADDED : டிச 15, 2024 06:42 AM

Google News

ADDED : டிச 15, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவலுார்பேட்டை அடுத்த சிந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி, 65; கடந்த மாதம் 24ம் தேதி, இவரது நிலத்தில் வைக்கல் போர் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலிருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில், காயமடைந்த அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் இறந்தார்.

அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us