sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பண்ணை பள்ளி நிகழ்ச்சி 

/

பண்ணை பள்ளி நிகழ்ச்சி 

பண்ணை பள்ளி நிகழ்ச்சி 

பண்ணை பள்ளி நிகழ்ச்சி 


ADDED : அக் 25, 2025 07:03 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: மரக்காணம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் மூலம் கர்ணாவூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி நடந்தது.

இந்தப் பண்ணை பள்ளி வகுப்பில் விதை முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கம் மற்றும் கலந்துரையாடல் நடந்தது.

மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் சாகுபடி செய்வதால், வேர் முடிச்சு மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை, மண்ணின் வளத்தை மேம்படுவது குறித்தும், சோயாபீன்சை ஒரு மாற்று பயிராக சாகுபடி செய்யும் போது ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் தேவையான புரதச்சத்து கிடைக்கப்பெறுவது குறித்தும் விளக்கி கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி தொழில் மேலாளர் அய்யனார் மற்றும் கர்ணாவூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.






      Dinamalar
      Follow us