sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகன் மாயம் தந்தை புகார்

/

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 25, 2024 11:33 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகுமரன், 27; வீட்டிலிருந்த இவரை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .

இது குறித்து இவரது தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us