sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பெண் தற்கொலை  

/

 பெண் தற்கொலை  

 பெண் தற்கொலை  

 பெண் தற்கொலை  


ADDED : அக் 08, 2025 12:26 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் பாலு. கொத்தனார். இவரது மனைவி மங்கவரம் 37; இவர்

கடந்த சில மாதங்களாக கர்ப்பப்பை புற்றுநோய் கட்டியால் அவதிக்குள்ளாகி வந்தார். நாளுக்கு நாள் நோய் முற்றியதால், வலி தாங்க முடியாமல் நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us