sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோ-கோ விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

/

கோ-கோ விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோ-கோ விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோ-கோ விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்


ADDED : நவ 05, 2025 10:53 PM

Google News

ADDED : நவ 05, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி ஓமந்துார் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வது, பிளஸ் 1 படிக்கும் மாணவ மாணவிகள் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோ-கோ விளையாட்டில் பங்கேற்று முதலிடம் பெற்றனர்.

இதன் மூலம் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அய்யனார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாண்மை குழுத் தலைவர் உதயமாலா, உடற்கல்வி ஆசிரியர்கள் சுபாஷ் ,விமல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us