sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டதாரி பெண் மாயம்; போலீஸ் விசாரணை

/

பட்டதாரி பெண் மாயம்; போலீஸ் விசாரணை

பட்டதாரி பெண் மாயம்; போலீஸ் விசாரணை

பட்டதாரி பெண் மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : செப் 23, 2024 11:57 PM

Google News

ADDED : செப் 23, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டதாரி பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகள் சிவரஞ்சனி, 23; பி.எஸ்சி., பட்டதாரி.

இவர், கடந்த 12ம் தேதி, விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக, கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us