sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

 மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : டிச 04, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் பெய்த கன மழை விட்டு, விட்டு நேற்று வரை பெய்தது.

இதனால், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளமாக தேங்கியது.

பலர் மழையில் நனைந்து கொண்டு அன்றாட பணிகளில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் :

விழுப்புரத்தில் 30 மி.மீ., மழையும், கோலியனுார் 24 ., வளவனுார் 32, கெடார் 15, முண்டியம்பாக்கம் 8, நேமூர் 32, கஞ்சனுார் 7, சூரப்பட்டு 16, வானுார் 3, திண்டிவனம் 6, மரக்காணம் 6, செஞ்சி 22, செம்மேடு 41, வல்லம் 76, அனந்தபுரம் 20, அவலுார்பேட்டை 33, வளத்தி 27, மணம்பூண்டி 14, முகையூர் 25, அரசூர் 58, திருவெண்ணெய்நல்லுார் 65, உட்பட மாவட்டத்தில் மொத்தம் 560 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 26.67 மி.மீ., ஆகும். கன மழையால் மயிலம், திண்டிவனம் பகுதிகளில் இரு குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.






      Dinamalar
      Follow us