sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு: 5 பேர் கைது

/

முன்விரோத தகராறு: 5 பேர் கைது

முன்விரோத தகராறு: 5 பேர் கைது

முன்விரோத தகராறு: 5 பேர் கைது


ADDED : நவ 03, 2024 04:33 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே முன்விரோத தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த வீடூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 43; அதே ஊரைச் சேர்ந்தவர் மூவேந்தன், 38; இருவரது குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 31ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மூவேந்தன் மற்றும் குணசேகரன் தரப்பினர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், விக்கிரவாண்டி போலீசார், மூவேந்தன், அவரது தம்பி இளஞ்செழியன், 27; குணசேகரன், சதீஷ், 33; சாந்தன், 29; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us