sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : அக் 12, 2025 04:23 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் வீரபாண்டியன், 45; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 8ம் தேதி மாலை தனது மனைவி யசோதையிடம், 36; குடிக்க பணம் கேட்டார்.

அவர் பணம் தர மறுத்ததால், குத்து விளக்கால் கையில் குத்தி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். யசோதை கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us