ADDED : செப் 15, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அடுத்த நல்லரசன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் லோகநாதன், 47; கடந்த 6ம் தேதி சொந்த வேலையாக திருவாரூர் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.