sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

/

வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்


ADDED : ஆக 21, 2025 09:04 PM

Google News

ADDED : ஆக 21, 2025 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை; மேல்மலையனுாரில் வீடு கட்டும் திட்டங்களில் 55 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் .முதல்வரின் வீடுகள் மறு சீரமைப்பு திட்டத்தில் தலா 2.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 44 பயனாளிகளுக்கும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தலா 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , 11 பயனாளிகளுக்கும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.

மஸ்தான் எம்.எல்.ஏ., 55 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார்.

ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி, நாராயணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us