sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு பரிசோதனை போக்குவரத்து இணை ஆணையர் ஆய்வு

/

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு பரிசோதனை போக்குவரத்து இணை ஆணையர் ஆய்வு

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு பரிசோதனை போக்குவரத்து இணை ஆணையர் ஆய்வு

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு பரிசோதனை போக்குவரத்து இணை ஆணையர் ஆய்வு


ADDED : ஆக 04, 2025 11:37 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில், சென்னை போக்குவரத்து இணை ஆணையர் பாட்டப்பசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன், முருகவேல் மீனா குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி புறவழிச் சாலையில் வாகனங்களுக்கு வேக பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது விதிமுறை மீறி அதிவேகமாக வந்த 30 வாகனங்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 30 வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us