sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவிகளுக்கு கராத்தே பயற்சி  

/

மாணவிகளுக்கு கராத்தே பயற்சி  

மாணவிகளுக்கு கராத்தே பயற்சி  

மாணவிகளுக்கு கராத்தே பயற்சி  


ADDED : அக் 08, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாநில திட்ட இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் கராத்தே தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வானுார் அடுத்த ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் விஜயசாந்தி தலைமை தாங்கினார். கராத்தே மாஸ்டர் சுரேஷ், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மதி பூஷணம், இளவரசி, கருணாநிதி, கனிமொழி உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us