/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
/
பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
ADDED : மார் 17, 2026 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள 32 அடி உயர கல் கம்பத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.

