sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி டிரைவர் தற்கொலை

/

லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர் தற்கொலை


ADDED : ஜன 22, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: புதுச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் திண்டிவனம் அருகே தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, முத்திரையர்பாளையம், கல்கி நகரில் வசித்தவர் சிவக்குமார், 48; இவர், வாட்டர் சப்ளை கம்பெனியில் டிரைவராக வேலை செய்தார். சிவக்குமார் கடந்த 18ம் தேதி சென்னை ரெட்ஹில்ஸ் பகுதிக்கு லாரியை ஓட்டி சென்றுள்ளார். அங்கிருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு, திண்டிவனத்திலுள்ள தனியார் ஏஜென்சிக்கு சப்ளை செய்தார். அதன் பின்னர் சிவக்குமார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவியை கொண்டு சோதனை செய்தபோது, சிவக்குமார் ஓட்டி வந்த லாரி திண்டிவனம் சலவாதி கூட்ரோடு அருகே இருப்பது தெரிய வந்தது.

உறவினர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் தேடியபோது, அங்குள்ள மரத்தில் சிவக்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. புகாரின் பேரில் ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us