ADDED : டிச 13, 2024 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த ஜாக்கம்பேட்டையில் கூரியர் லாரி கவிந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து மதுரை நோக்கி நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் சென்று கொண்டிருந்த கூரியர் லாரி மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.