sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது

/

டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது

டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது

டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது


ADDED : அக் 05, 2025 11:06 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்,: ஓசியில் மதுபாட்டில் தரவில்லை என்பதற்காக டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த சிங்கனுாரை சேர்ந்தவர் வேல்முருகன், 52; இவர் தீவனுாரிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த போது, தீவனுார், காந்திநகரை சேர்ந்த ரங்கநாதன் மகன் ராஜ்குமார், 29; என்பவர், மேற்பார்வையாளர் வேல்முருகனிடம், குடிப்பதற்காக ஓசியில் மது கேட்டார். இதற்கு தரமறுத்த மேற்பார்வையாளரை தாக்கி, மதுபாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்றார்.

புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us