sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற பெண் கைது

/

குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது


ADDED : அக் 05, 2025 11:06 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பங்க் கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அகரம் சித்தாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மனைவி ஜெயா, 55; என்பவர், அவரது பங்க் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

காணை போலீசார் வழக்குப்பதிந்து ஜெயாவை கைது செய்தனர். குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us