/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
/
மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
ADDED : ஜன 05, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்: மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் தலைமையிலான போலீசார் நேற்று ஆலங்குப்பம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மினி வேனில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் மணல் கடத்தி வைத்திருந்த மினி வேனை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். போலீசார் வேனை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பி ஓடிவர்களை தேடி வருகின்றனர்.