sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகராட்சி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

/

நகராட்சி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

நகராட்சி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

நகராட்சி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 04, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டகுப்பம்: கோட்டக்குப்பத்தில் நகராட்சி ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரிய கோட்டக்குப்பம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் எட்டியான், 58; கோட்டக்குப்பம் நகராட்சி துாய்மைப் பணியாளர்.

குடிப்பழக்கம் உள்ள இவர், 2 மாதங்களாக சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததால் குடிப்பழக்கத்தை விட்டு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வேலைக்குச் சென்ற அவரது மருமகள் மகேஸ்வரி, நேற்று மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, எட்டியான் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us