sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

/

அரசு கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

அரசு கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

அரசு கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்


ADDED : நவ 02, 2025 10:19 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது.

முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு 6 பட்டாளியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் சக்கரவர்த்தி, தேசிய மாணவர் படையை துவக்கி வைத்து, தேசிய மாணவர் படை குறித்தும், அதன் எதிர்கால பணிகள் குறித்தும் விளக்கினார்.

விழாவில், மாணவியர் பயிற்சியாளர் தேவசேனா, அண்ணா பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ஞானமூர்த்தி, பேராசிரியர்கள், முன்னாள் தேசிய மாணவர் படை மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us