sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 இரண்டு மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமனம் 

/

 இரண்டு மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமனம் 

 இரண்டு மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமனம் 

 இரண்டு மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமனம் 


ADDED : ஜன 01, 2026 06:09 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., சரவணன் பதவி உயர்வு பெற்று டி.ஐ.ஜி.,யாக திருநெல்வேலி சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.,யாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணித் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., மாதவன், தென்காசி மாவட்டத்திற்கு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் இருந்த எஸ்.பி., அரவிந்த், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us