sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

/

ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி


ADDED : நவ 03, 2024 11:15 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் முதியவர் ரயிலில் சிக்கி இறந்தார்.

திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தேவராஜ், 67; மாற்றுத்திறனாளி.

இவர் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை கடக்க முயன்றார்.

அப்போது, விழுப்புரத்திலிருந்து மேல்மருவத்துார் சென்ற யூனிட் ரயில் மோதியதில் தேவராஜ் இறந்தார்.

ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us