sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூட்டுறவு சங்கத்தில் நெல் கொள்முதல் துவக்கம்

/

கூட்டுறவு சங்கத்தில் நெல் கொள்முதல் துவக்கம்

கூட்டுறவு சங்கத்தில் நெல் கொள்முதல் துவக்கம்

கூட்டுறவு சங்கத்தில் நெல் கொள்முதல் துவக்கம்


ADDED : அக் 31, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் நெல் கொள்முதல் துவங்கியது.

செஞ்சி சந்தை மேட்டில் இயங்கி வரும் செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மறைமுக ஏலம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை துவக்கி உள்ளனர். இதில் அரசு மார்க்கெட் கமிட்டியை போன்று விவசாயிகளின் நெல்லை வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்ய உள்ளனர்.

கொள்முதல் செய்யப் படும் நெல்லுக்கு விவசாயி களின் வங்கி கணக்கில் அன் றைய தினமே பணம் பட்டுவாடா செய்ய உள்ளனர்.நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் மாரிப்பன், பொது மேலாளர் தேசிங்கு, உதவியாளர்கள் ரவி பழனிவேல் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us