sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 புதர் மண்டி கிடப்பதால் நகராட்சி பூங்காவில் மக்கள் அச்சம்

/

 புதர் மண்டி கிடப்பதால் நகராட்சி பூங்காவில் மக்கள் அச்சம்

 புதர் மண்டி கிடப்பதால் நகராட்சி பூங்காவில் மக்கள் அச்சம்

 புதர் மண்டி கிடப்பதால் நகராட்சி பூங்காவில் மக்கள் அச்சம்


ADDED : நவ 20, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பூங்காவில் வளர்ந்துள்ள புல், செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள், சிறுவர்கள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் மற்றும் கிரிக்கெட் பயிற்சி, நடைப்பயிற்சி பாதை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு விழுப்புரம் நகராட்சியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கி வருகின்றனர்.

மேலும், ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டும், அரசு போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்கள், பெண்கள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பூங்காவில் தற்போது அதிகளவில் புல், செடிகள் வளர்ந்துள்ளன. இதில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, பூங்காவில் அதிகளவில் வளர்ந்துள்ள புல், செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us