sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அவலூர்பேட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு 

/

அவலூர்பேட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு 

அவலூர்பேட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு 

அவலூர்பேட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு 


ADDED : பிப் 09, 2025 06:38 AM

Google News

ADDED : பிப் 09, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வீட்டுமனைப் பட்டா கோரி, அவலுார்பேட்டை பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.

செஞ்சி அடுத்த அவலுார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:

அவலுார்பேட்டையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஊராட்சியில் சொந்தமாக எங்களுக்கு நிலம், வீட்டுமனை இல்லை. போதிய வருமானமின்றி வாடகை வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, அவலுார்பேட்டையில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு பாதை புறம்போக்கு இடங்களில் எங்களுக்கு வீட்டுமனை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us