sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

/

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : அக் 15, 2025 11:00 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் மாயமான தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜமியத் நகரை சேர்ந்தவர் தமிமுல் அன்சாரி. இவரது மனைவி நாச்சியா, 24; இவர்களது மகள் அப்ரீதா, 4; கடந்த 9ம் தேதி காலை 9;00 மணிக்கு நாச்சியா, தனது மகளுக்கு ஆதார் கார்டு வாங்க, வீட்டில் இருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன தாய், மகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us