/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : நவ 15, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் மகாலட்சுமி, 18; பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

