sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 01, 2025 02:48 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: இளம்பெண் மாய மானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டை சேர்ந்தவர் சேகர் மகள் தமிழ்செல்வி, 19; டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு, புதுச்சேரி மாநிலம் திருபுவனை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை.

பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us