sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது

/

அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது

அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது

அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது


ADDED : நவ 01, 2025 02:48 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய், புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, திருப்பாச்சனுார் புது காலனியை சேர்ந்த ராமு, 24; மற்றும் காணையை சேர்ந்த செல்வராஜ், 21; ஆகியோர் தங்கள் பைக்கில் பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக, பைக்கில் சென்றது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராமு, செல்வராஜை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us