sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

/

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை


ADDED : ஆக 21, 2025 11:23 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே வீடு புகுந்து 3 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த அடுக்குபாசி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி அஞ்சலை, 55; இவர், கடந்த 19ம் தேதி காலை வீட்டை பூட்டிக்கொண்டு அதே ஊரில் நுாறு நாள் வேலைக்கு சென்றவர் மதியம் வந்து பார்த்தபோது, வீடு பூட்டியிருந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us