sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை

/

கிணற்றில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை

கிணற்றில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை

கிணற்றில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை


ADDED : செப் 24, 2024 12:07 AM

Google News

ADDED : செப் 24, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த டி.பாஞ்சாலம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சக்தி, 26; பினாயில் விற்பனையாளர். இவரது மனைவி மகேஸ்வரி, 20; கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

சமீபத்தில் சக்தி விபத்தில் சிக்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, தொழில் செய்ய முடியாமல் மனஉளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2:00 மணி முதல் சக்தியை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த நிலையில், சலவாதி அருகே உள்ள ஒரு விவசாய தரைக் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து சக்தி இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us