sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மரத்தில் கார் மோதி பேராசிரியர் பலி

/

 மரத்தில் கார் மோதி பேராசிரியர் பலி

 மரத்தில் கார் மோதி பேராசிரியர் பலி

 மரத்தில் கார் மோதி பேராசிரியர் பலி


ADDED : ஜன 03, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் கல்லுாரி பேராசிரியர் இறந்தார்.

திருவண்ணாமலை கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 44; தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு ரயிலில் சென்று இரவு 9:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தார்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஸ்விப்ட் காரை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டார். 9:30 மணியளவில் திருவண்ணாமலை சாலையில் மங்களபுரம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஏகாம்பரம் இறந்தார்.

அவரது மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us