sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கல்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கல்


ADDED : மே 23, 2025 12:25 AM

Google News

ADDED : மே 23, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

15வது மத்திய நிதிக்குழு மானியத்தில், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 52 கிராமங்களில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடந்தது.

ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதில் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், அலுவலக மேலாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us