sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஏரிகள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார் மனு

/

 ஏரிகள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார் மனு

 ஏரிகள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார் மனு

 ஏரிகள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார் மனு


ADDED : டிச 09, 2025 04:02 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் பொது இடங்கள், ஏரிகள் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கிராம மக்கள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:

கப்பூர் கிராமத்தில், குறிப்பாக ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய்கள், குடிநீர் மற்றும் கழிவறகைள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், கப்பூர், நெற்குணம் ஏரிகளை துார்வாரி, கரைகளை பலப்படுத்தாமல் இருப்பதோடு, ஏரி பாசன வாய்க்கால் அடைபட்டு விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும், இரண்டு ஏரிகளிலும் பலர் ஆக்கிரமித்து நிலமாக்கி பயிரிட்டு வருகின்றனர். இது குறித்து, பல முறை புகார் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை.

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us