/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : மார் 24, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை காந்திகுப்பம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து. வழக்குப்பதிந்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.