sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

/

சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு


ADDED : அக் 24, 2024 12:05 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் ஓட்டப்பந்தயம் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வு பெற்றனர்.

விழுப்புரத்தில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

இதில் திண்டிவனம் அருகே உள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மூன்றாம்ஆண்டு மாணவர் மின்னல்ராஜா, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்திலும், முதலாம் ஆண்டு தமிழரசன் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதலிடமும் பிடித்தனர்.

வணிகிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஆபி, தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி இலக்கியா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், முதலாமாண்டு மாணவி நந்தினி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற அனைவரும் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விளையாட்டுத்துறை ஆசிரியர், கல்லுாரி முதல்வர் வீரமுத்து பாராட்டினார்.






      Dinamalar
      Follow us