sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

/

மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 27, 2025 04:11 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாநில அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வான, விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டிகள், மரக்காணம் அடுத்த கைப்பானிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள 8 குறு மையங்களில் வெற்றி பெற்று வந்த பள்ளி மாணவர்கள் அணிகள் பங்கேற்றனர். இதில், விழுப்புரம் அடுத்த மரகதபுரம் அரசு உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சந்துரு, ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சிறப்பாக விளையாடி, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதோடு, மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை, மரகதபுரம் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி, மரியபிரான்சிஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us