sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாயிடம் கோபம் மகன் தற்கொலை

/

தாயிடம் கோபம் மகன் தற்கொலை

தாயிடம் கோபம் மகன் தற்கொலை

தாயிடம் கோபம் மகன் தற்கொலை


ADDED : செப் 07, 2025 11:02 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பிரம்மதேசம் அருகே செலவுக்கு தாய் பணம் தராததால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி மகன் ராஜா, 23; இவர், கடந்த 4ம் தேதி மதியம் 1.00 மணிக்கு வீட்டில் தனது தாயிடம், செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.

அவர் தராததால் கோபத்தில் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற ராஜா, நேற்று முன்தினம் இறந்தார். பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us