sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு

/

கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு

கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு

கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு


ADDED : நவ 10, 2025 11:12 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தி அருகே கார் விபத்தில் படுகாயமடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இறந்தார்.

செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், 52; மேல்மலையனுார் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு 10;20 மணிக்கு, பணி முடிந்து அவரது எட்டியாஸ் காரில் தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

வளத்தி - செஞ்சி மெயின் ரோட்டில் நீலாம்பூண்டி அருகே திடீரென காரின் இடது பக்க முன் டயர் வெடித்து நிலை தடுமாறி, சாலையோரம் நிலத்தில் கவிழ்ந்ததில் கும ரேசன் படுகாயமடைந்தார் .

அங்கிருந்தவர்கள் குமரேசனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை 4;00 மணிக்கு இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

இது குறித்த அவரது மகன் கவுதம், 20; அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us